Wednesday, May 21, 2008

Son of Malar


மலரென்றாள் அழகு என் தாயின்
பெயரே மலர்

மலர் பூக்களின் செல்லப் பெயரல்ல
என் தாயின் சொந்தப் பெயர்

பூவாய் அன்று பூத்தவள் எனனக்கு
அண்னண் ஆக்கா கட்டித்தந்த
என் சொந்தகாரி

பேனபிடித்து வலித்துப்போன
என் விரல்களை தன்
உதடுகொண்டு உறசியவள்

சின்னாய் ஒடித்திருந்த என்னை
சிறுவனாக்கி இன்று இளஞ்ஞனாக்கி
இருவிளி கொண்டு பார்த்தவள்

இவள் விழிகளின் கண்ணிர்
துளிக்கு நான் பதில் சொல்வேனா
துளித்திளியாய் துவிர்ந்து போவேனா

No comments: