
மலரென்றாள் அழகு என் தாயின்
பெயரே மலர்
மலர் பூக்களின் செல்லப் பெயரல்ல
என் தாயின் சொந்தப் பெயர்
பூவாய் அன்று பூத்தவள் எனனக்கு
அண்னண் ஆக்கா கட்டித்தந்த
என் சொந்தகாரி
பேனபிடித்து வலித்துப்போன
என் விரல்களை தன்
உதடுகொண்டு உறசியவள்
சின்னாய் ஒடித்திருந்த என்னை
சிறுவனாக்கி இன்று இளஞ்ஞனாக்கி
இருவிளி கொண்டு பார்த்தவள்
இவள் விழிகளின் கண்ணிர்
துளிக்கு நான் பதில் சொல்வேனா
துளித்திளியாய் துவிர்ந்து போவேனா
No comments:
Post a Comment