
உன்னை நான் காதலித்தது உன்மை
என் காதல் எனக்குள் உயிர்
பெற்றதும் உன்மை
உயிர் உள்ளவரை உன்னை மறவேன்
என நான் சொன்னதும் உன்மை
மூச்சுக்காற்றாய் நான் உன்னை
சுவாசித்தும் உன்மை
உயிர் எங்கும் உன் நினைவு
உணர்வேங்கும் உன் உயிர்
நிறைந்துதம் உன்மை
ஒருமுறை நீ என்னை காதலித்தாய்
சொல்லாதும் உன்மை இதற்கு மேல்
உன்னை காதலித்தம் உன்மை
உன்னை நான் சுமந்ததும் உன்மை
உனக்காய் கவிதை எழுதியதும் உன்மை
கவிதைக்கு பொய் அழகு என்பதும் உன்மை
உன்மையை சொல்கிறேன் உன்மேல்
இன்று காதல் இல்லை உணர்விலும்
என் உயிரிலும் நீ இல்லை
உல்லாசமாய் உலாவருகிறேன் என்னை
மட்டும் சமந்து கொண்டு.இறந்து போன
காதலுக்கு இறுதி வணக்கம் செலுத்திவிட்டு
No comments:
Post a Comment