Wednesday, May 21, 2008

Son of Malar


மலரென்றாள் அழகு என் தாயின்
பெயரே மலர்

மலர் பூக்களின் செல்லப் பெயரல்ல
என் தாயின் சொந்தப் பெயர்

பூவாய் அன்று பூத்தவள் எனனக்கு
அண்னண் ஆக்கா கட்டித்தந்த
என் சொந்தகாரி

பேனபிடித்து வலித்துப்போன
என் விரல்களை தன்
உதடுகொண்டு உறசியவள்

சின்னாய் ஒடித்திருந்த என்னை
சிறுவனாக்கி இன்று இளஞ்ஞனாக்கி
இருவிளி கொண்டு பார்த்தவள்

இவள் விழிகளின் கண்ணிர்
துளிக்கு நான் பதில் சொல்வேனா
துளித்திளியாய் துவிர்ந்து போவேனா

Tuesday, May 13, 2008

உன்மையைச் சொல்கிறேன்


உன்னை நான் காதலித்தது உன்மை
என் காதல் எனக்குள் உயிர்
பெற்றதும் உன்மை

உயிர் உள்ளவரை உன்னை மறவேன்
என நான் சொன்னதும் உன்மை
மூச்சுக்காற்றாய் நான் உன்னை
சுவாசித்தும் உன்மை

உயிர் எங்கும் உன் நினைவு
உணர்வேங்கும் உன் உயிர்
நிறைந்துதம் உன்மை

ஒருமுறை நீ என்னை காதலித்தாய்
சொல்லாதும் உன்மை இதற்கு மேல்
உன்னை காதலித்தம் உன்மை

உன்னை நான் சுமந்ததும் உன்மை
உனக்காய் கவிதை எழுதியதும் உன்மை
கவிதைக்கு பொய் அழகு என்பதும் உன்மை

உன்மையை சொல்கிறேன் உன்மேல்
இன்று காதல் இல்லை உணர்விலும்
என் உயிரிலும் நீ இல்லை

உல்லாசமாய் உலாவருகிறேன் என்னை
மட்டும் சமந்து கொண்டு.இறந்து போன
காதலுக்கு இறுதி வணக்கம் செலுத்திவிட்டு