Saturday, March 1, 2008

அன்று ஒரு நாள்




அன்று ஒரு நாள்

மழையில்லை குடையில்லை
மழலைகளும் இல்லை
அவள் மட்டும் எனக்குள்ளே
இப்படித்தான் தெரிந்தாள்

காட்ச்சில் கண்களை பறித்தவள் போல்
பூப்போல் பூப்போல் என்
நெஞ்சைக் கொன்றவள்…………..

No comments: