
காதல்
கருவாய் நான் இருந்த போதே
என்னுடன் உன்னை உருவாக்கியதோ
நிலவின் வெளிச்சம்
ரசித்தேன் உன் முகம் பார்த்தபின்
யன்னல் ஓர பூப்பறித்தேன்
உன் புதுமையான புன்னகையில்
புதிதாய் நான் கவிதைபடித்தேன்
உன் பெயர் உச்சரிப்பில்
உயரின் உருவம் பர்த்தேன்
உன்னை நான் பர்த்த போது
மறந்து போனது
என் பெயரின் உச்சரிப்பு
செக்கனுக்கு செக்கன்
செல்வி உன் உழரல்தான்
உணர்வில் உயிரோட்டம்
உணர்தேன் உறவே நீ
எனக்குகென்று உலகிற்கே சொல்வேன்
உலகம் விழித்த இந்த நாளில்
உன் அழகிய விழிகள்
பார்க்கும் பூமில் நான்
உன்னருகில் நின்று சொல்கிறேன்
“என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்”
No comments:
Post a Comment