என்னடி கோபம்
காலைச் சூரியன்
சுட்ட கோபமோ
உன் கனவோடு
வந்து போன என்னை
கலைத்த கோபமோ
கதைத்து சிரித்தது
விடைபெறச் சொல்லமுன்
கலைந்த கனவோடு கோபமோ
தெரிகிறது உனக்குள்
என்னை , உன்விழிகளுக்குள்
காதல் என்றும்
சிரிப்பு வரவில்லையா உனக்கு
பெண்மையே கோபம் விடு
புரிந்து கொள்..
சூரியன் சுட்டது உன்
வீட்டு யன்னல் ஓரம்
பாவம் நான் தவிக்கிறேன்
உன்னை என்னை
பார்க்க சொல்லி………..
…………………………............
3 comments:
sick one...luv it
நன்றி உங்கள் வருகைக்கு
-மாறன்-
kavithai super
Post a Comment