Thursday, January 3, 2008

Good Morning


என்னடி கோபம்
காலைச் சூரியன்
சுட்ட கோபமோ

உன் கனவோடு
வந்து போன என்னை
கலைத்த கோபமோ

கதைத்து சிரித்தது
விடைபெறச் சொல்லமுன்
கலைந்த கனவோடு கோபமோ

தெரிகிறது உனக்குள்
என்னை , உன்விழிகளுக்குள்
காதல் என்றும்

சிரிப்பு வரவில்லையா உனக்கு
பெண்மையே கோபம் விடு
புரிந்து கொள்..

சூரியன் சுட்டது உன்
வீட்டு யன்னல் ஓரம்
பாவம் நான் தவிக்கிறேன்

உன்னை என்னை
பார்க்க சொல்லி………..
…………………………............

3 comments:

Anonymous said...

sick one...luv it

மாறன் said...

நன்றி உங்கள் வருகைக்கு

-மாறன்-

Anonymous said...

kavithai super