Friday, January 18, 2008

நீ மறுந்தது நான் புரிந்தது



காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதினேன்
என்னை கொன்றுவிட்டு அல்ல என்பதை
நீ மறந்தாயோ

காதலிக்கிறேன் என்று கடிதம் போட்டேன்
காலம் முழுவதும் உன்முடிவின்றி என்பதை
நீ மறந்தாயோ

நீ வேண்டும் என்று நிலாவை தூதுவிட்டேன்
நீ என்னை கொன்றபின் நான் ஏன் உனக்கு என்பதை
நீ மறந்தாயோ

வேண்டாம் வேண்டும் வேற்றுமை
நான் நீ நாட்களின் முடிவு
நீ மறந்தது நான் புரிந்தது

No comments: