Friday, January 18, 2008

நேற்று




உங்களுக்கு நான் கோபக்காரணாய்
எனக்குள் மட்டும் புது பரிசோதனையானாய்
முறையே தெரிந்திருக்கும் தெரிந்தது

கிழித்து பார்த்தேன் மடலை
கூடவே என் மனமும் கிழிகிறதா
என்று பார்க்க

விளைவாய்

கிழந்தது என் மடலும் என் மனமும்
எனினும் என் மனப்பிளவுக்குள்
அவள் மட்டும் எட்டிப்பார்த்தாள்

ஏழனம் செய்கிறோள் என்ன செய்வது
ஏழை நான் என்மனம் கூட என்னிடம்
இல்லை

போனது போகட்டும் வருவது வரட்டும்
என்றோ விடியலுக்காய் எவனோ ஒருவன்
நான் எங்கோ போகிறேன்

உங்கள் கோப்காரனையும்
என் பரிசோதனையையும்
முடிந்தால்

ஏற்றுக்கொள்ளுங்கள் நாளை

No comments: