Friday, January 18, 2008

ஓவியம் சொல்வது………….




மாலையாய் நான்
மயக்கினாய் நீ

காதலாய் நான்
கண்ணீராய் நீ

கற்பனையாய் நான்
காதலியாய் நீ

கதலுக்காய் நான்
கள்ளியாய் நீ

வேண்டாம் நீ
வேணும் நான்
நேற்றாய் நீ
நாளையாய் நான்

மாறீவீட்டேன் நான்
மனதில் மட்டும் நீ

கையசைத்தேன் நான்
கையசைக்கிறாய் நீ

நிறுத்தவில்லை நான்
நிற்றவேண்டாம் நீ

மனதோடும் என் நினைவோடும்

புரிந்தது இதுவும்……

கோமாளியாய் நான்
கோதையாய் நீ

வேதனையாய் நான்
வேடிககையாய்; நீ

No comments: