
ஒலி வடிவில்
சேரவேண்டும் என்றுதான்
கவிதை எழுதினேன்
இன்று பிரிவதற்குமாய்
கவிதை சொல்கிறேன்
பார்த்ததும் பிடித்ததுமென்றேன்
பார்வைகள் கென்றதுமென்றேன்
பார்ப்பவை அவளுமென்றேன்
நீலா அவள் முகமென்றேன்
ஏன் நேற்றுக்கூட அவள்
நினைவுமென்றேன்
வருடங்கள் பறந்ததென்றேன்
பாடசாலை நாட்களுமென்றேன்
கூடவே படிப்பும் என்பதைமறந்து போனேன்
மறந்தது , நினைத்தது
நீரின் அலைகள் - ஏனி
குளப்பமில்லை என்மனத்தில் கூட
நாளைய விடியலுக்காய்
இன்று இதை சமர்ப்பிகிறேன்
சாகமாட்டேன் நீ இல்லையேன்றால்
சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்
ஒலி வடிவில்
No comments:
Post a Comment