
என்னைப் பார்த்தேன் உன் வீட்டு
வாசலில் நீ வந்து போன போது
உன் புன்கையின் பார்வையில்
விழிகளில் வியந்தாய் என்
வருகையைக் கண்டு நான் மட்டும்
என்ன மறைப்பேன
நீண்டநாட்காய்; நான் காணதா உன்
கண்கள் என்னைப் பர்த்ததும்
புன்னகைத்ததை நீ மறைப்பயோ
என்னவென்று சொல்வது கண்டதும்
கட்டிப்போட்ட காள்வன் போல்
என் மனம் உன் மனச்சிறைக்குள்
புதுமையடைந்தது என்
உன்மேலான காதல் உரிமையாய்
சொல்கிறேன் உனக்காய் தானடி நான்
வந்து விடு என்னுடன் - உன்
கோபங்களுக்கு விடைகொடுத்து
எனக்கு உயிர் கொடுக்க
No comments:
Post a Comment