Thursday, December 27, 2007

நான் வரமுடியவில்லை





ஒலி வடிவில்

வார்த்தைகள் இருந்தும் வாரங்கள் கடந்தும்
நான் வரமுடியவில்லை ஆனாலும் நான்
நனைத்தை கண்ணீருடன் உறைந்த வார்த்தைகள்
உன்னை என்னிடம் வரச்சொல்லும்

இரவுகள் இருண்டும் பகல்கள் வெளிச்சும்
வெளிவராத உண்மைகளை நீ சுமக்க
நான் உன்னையும் சுமக்க - என் இதயம்
வலிக்கின்றது உனக்கு தெரியவில்லையா

இருவாரங்களில் இரு விழிகாட்டி என்னை
உன்னுடன் இறுக்கி அனணத்தவளே
இன்று இரு மாதங்கள் ஆகியும்
மௌனமாய் இருப்பது ஏன்

ஒலி வடிவில்


.: மாறன் :.

No comments: