
ஒலி வடிவில்
வார்த்தைகள் இருந்தும் வாரங்கள் கடந்தும்
நான் வரமுடியவில்லை ஆனாலும் நான்
நனைத்தை கண்ணீருடன் உறைந்த வார்த்தைகள்
உன்னை என்னிடம் வரச்சொல்லும்
இரவுகள் இருண்டும் பகல்கள் வெளிச்சும்
வெளிவராத உண்மைகளை நீ சுமக்க
நான் உன்னையும் சுமக்க - என் இதயம்
வலிக்கின்றது உனக்கு தெரியவில்லையா
இருவாரங்களில் இரு விழிகாட்டி என்னை
உன்னுடன் இறுக்கி அனணத்தவளே
இன்று இரு மாதங்கள் ஆகியும்
மௌனமாய் இருப்பது ஏன்
ஒலி வடிவில்
.: மாறன் :.
No comments:
Post a Comment