Thursday, October 4, 2007

சொல் வாழ் நாள் முடிவுக்குள்



ஒலி வடிவில்

நினைக்கின்ற நிமிடங்களை
உனதாக்கினாய் எனக்கென்று
ஒரு செக்கனில் கூட
என்னை காதலிக்க வில்லையா

பார்க்கின்ற பார்வையால்
நீயானாய் உன் கண்களின்
வெளிச்சத்தில் நான் மட்டும்
இருளா

பேச்சுக்கிளில் உன் பெயர்களை
உச்சரிக்க வைத்தாய்
என் அருகில் உன் பெயர்
எழுத ஒரு தடையேனும்
விரல்கள் முனையவில்லையா

நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவளைத்தாய்
ஏன் எனக்காய் நீ
ஒரு தடையேனும் காத்திருக்க
வில்லையா

வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை

மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
காதல் வரவில்லையா

இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா

சொல்
என் வாழ் நாள்
முடிவுக்குள்

ஒலி வடிவில்


:.மாறன்.:

6 comments:

Anonymous said...

haii maran,
nice 2 read your Kavithaigal
"WE WANT YOUR VOICE WITH KAVITHAI"

your blogreader

மாறன் said...

Thanks a lot...wait i ill do that very soon :)

thank you
come again
maran

Anonymous said...

mmm its superup man....... keep writing...... realy good
v r watching it.

Anonymous said...

Hay Maran

Superba iruku
Kavithai....

I am your fan

Anonymous said...

hey maran.. all of ur poems are really superb...
nice to see ur poems..
keep going with ur poems..

மாறன் said...

நன்றி Thivya