ஒலி வடிவில்
நினைக்கின்ற நிமிடங்களை
உனதாக்கினாய் எனக்கென்று
ஒரு செக்கனில் கூட
என்னை காதலிக்க வில்லையா
பார்க்கின்ற பார்வையால்
நீயானாய் உன் கண்களின்
வெளிச்சத்தில் நான் மட்டும்
இருளா
பேச்சுக்கிளில் உன் பெயர்களை
உச்சரிக்க வைத்தாய்
என் அருகில் உன் பெயர்
எழுத ஒரு தடையேனும்
விரல்கள் முனையவில்லையா
நீ வரும் நேரங்களுக்கு முன்
என்னை வரவளைத்தாய்
ஏன் எனக்காய் நீ
ஒரு தடையேனும் காத்திருக்க
வில்லையா
வேண்டாம் நான்
ஒன்றும் உன்னிடம் கேட்டு
உன்னை துன்புறுத்தவில்லை
மனதை தொட்டு சொல்
உனக்கு என்மேல்
காதல் வரவில்லையா
இந்த கிறுக்கனின்
கிறுக்கல்கள் கூட
உன் இதயத்தில்
என் பெயரை
கிறுக்கவில்லையா
சொல்
என் வாழ் நாள்
முடிவுக்குள்
ஒலி வடிவில்
:.மாறன்.:
6 comments:
haii maran,
nice 2 read your Kavithaigal
"WE WANT YOUR VOICE WITH KAVITHAI"
your blogreader
Thanks a lot...wait i ill do that very soon :)
thank you
come again
maran
mmm its superup man....... keep writing...... realy good
v r watching it.
Hay Maran
Superba iruku
Kavithai....
I am your fan
hey maran.. all of ur poems are really superb...
nice to see ur poems..
keep going with ur poems..
நன்றி Thivya
Post a Comment