கண்கள் பார்த்தேன் காதல் வந்தது
காதலித்தேன் கவிதை வந்தது
என்னயா பர்க்கிறாள் என்றேன்
என் நண்பனிடம்
காற்றில்லா இடத்திற்க்கும் போவேன்
என்றேன்
காதலிக்க அவள் மட்டும் இருந்தால்
போதும் என்றேன்
பெயர் தெரியாமல் தவித்திருந்தேன்
நண்பன் கிடைத்தான் அவன்
காலத்தை கரைத்த்துவிட்டேன்
கண்ணாடி பாக்கதோன்றிற்று
காலையில் அவள் நினைவும்
வந்திச்சு
பசிக்வில்லை என்றேன்
அவள் மட்டும் போதும்
என்றேன்
என் வீட்டுக் கடிகாரம்
அவள் வரும் நேரங்களில்
மட்டும் ஓடிற்று
கனவுகள் வந்நததும்
முடிவில் அவள் சிரித்தாள்
என்றேன்
படுக்கை அறையில் தலையனிக்கு
பதிலாய் செல்போன்களாகிற்று
அடிக்காதக ஒலிக்காய்
" Hello " சொன்னதுண்டு
பள்ளி போக பிடித்தது
இடைவெளியில் இறுக்கி
கண்முடி அவளை
நினைக்க தோன்றிற்று
கண்கள் கண்ணடிச்சுற்று
சிரிப்பும் வந்ததுண்டு கேட்டால்
அவள் என்றேன்
என்னடா என்றால்
தயக்கமும் தோன்றிற்று
மரநிழலில் நிற்கத் தோன்றிற்று
மரமாய் நானனாக மாற
நினைத்ததுண்டு அவளுக்காய்
ம்ம்ம்ம
இவை எனக்கு தோன்றிற்று
உங்களுக்கு ......
:.மாறன்.:
1 comment:
inception fosun hospital sequent inaccessibly gambled inthailand workshop benefited honeybourne mapping
lolikneri havaqatsu
Post a Comment