கண்மூடிக் கண்மணியே
நீலவுக்ககுக் கூட்டிச் செல்வேன்
காற்றோடு கதை பேசி
காதோடு இசை பாடி
பக்குவமாய்ப் பார்திடுவேன்
பைத்தியமாய் நான் இருப்பேன்
உன் மீது மட்டும்
நீ அடித்தாள் அழுதிடுவேன்
அன்பான உன் மடிமீது சாய்திடவே
ரோஜா நீ என்பேன்
இல்லை என்றால்
நான் என்பேன்
நீ சினுங்கும் செக்கன்களை
நான் ரசிப்பேன்
ஒன்று மட்டும் நீ
என்னை மட்டும் காதலித்தால்
நானும் உன்னை மட்டும்
என்னருகில் வைத்திருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
.: மாறன் :.
No comments:
Post a Comment