
ஒலி வடிவில்
காதல் சொல்லிட வார்தை இல்லை
உன் மொளனம் என்னை கொல்லுதடி
நான் தனிமையில் தவிப்பது உனக்கு புரியாதோ…
நான் உன்னை பார்த்த பின்பு தான்
காதலுக்காய் காத்திருந்தேன்
என்று உனக்குத் தெரியாதோ…
காதலுக்காய் உயிர் வாழ
உன் உள்ளம் எனைத் தேடதோ…
கண்ணே நாம் இருவரும் கலந்திட
காற்றே உன்னை கேட்காதோ…
என் தேகம் விட்டு பிரிந்த உயிரை
உயிர்த்திட நீ வருவாயோ…
உண்மையுடன்
நான் உன்னை
காணாமல் உயிர்த்திடேன்…
ஒலி வடிவில்
.: மாறன் :.
No comments:
Post a Comment