Wednesday, August 29, 2007

பிரிவு



ஒலி வடிவில


பிரிவதை விட பிரிக்கப்படுவதன்
வலியே ஆதிகம் - நானும் இன்று
பிரிக்கப்பட்டவன் தான் -
காரணமின்றி...

காத்திருக்கும் கணத்தில்
கள்ளி அவள் மறைந்தாள்
நானும் அன்று – நினைத்தேன்
காரணம் இல்லை என்று

நிமிசங்கள் நின்று நீ
எங்கே என்றன...
வாரங்களும் வார்த்தையால்
விடைபெற்றன..

அன்பு நீ எனக்கு
நான் உனக்கு என்ற
உண்மை மறைக்கப்டுவதை
நான் ஏற்க மாட்டேன்
நீயும் நானும் பிரிக்கப்படுவதையும் கூட...

ஒலி வடிவில

.: மாறன் :.

No comments: