
இவன் இவளுக்கு எழுதுவது…..
எழுதுவது வார்த்தைகள்
எழுந்து நிற்பது என் காதல்.
ஏக்கங்கள் எனக்கா ?
ஏமாற்றங்களும் எனக்கா?
தேவதை
தேடல்கள் தொடர்ந்தும்
தேடினேன் நீ
இல்லை
பார்வைகளும்
பார்ப்பதற்க்கு விழிகளும்
இல்லை
பாவம் தெருக்களும்
என்னுடன் தேடுகின்றது……
இவன் இவளுக்கு
என்று சொன்னவர்கள்
இன்றும் சொல்ல
மறந்ததது ஏனோ
பாவம் நானோ…இல்லை
என் காதலோ
பாhக்கவில்லை
உன் விழிகளையும் விழியின்
பார்வைகளையும்……
தென்றலை நான் தேடியபோது
தோன்றிய தேவதை நீ
விழிகளின் பார்வையால்
பட்டு போனவன் நான்
பாராமல் நீ போனதேன்……
பைத்தியமாய் அலைகிறேன்
பாதி நேரம் தாய்க்கு பிழ்ளையாய்
மீதி நேரம் உனக்கு காதலனாய்
காத்திருக்கிறேன்….
.: மாறன் :.
No comments:
Post a Comment