Tuesday, August 21, 2007

என் உயிர் காதலி



இதயத்தின் நான்கு அறைகளிலும்
ஆழகி உன் புகைப்படங்கள்
பதியப்பட்டு கிடக்கின்றது
சுழலும் என் குறுதியும் ஓரு
முறை உனைப் பார்கக வேண்டும் என்று

நான் சுவாசிக்கும் சுவாசக்காற்றினை
சுவாச அறைகள் நிறுத்தி
என் காதலுக்காய் தூது செல்லக் கேட்கின்றது
நீ அவற்றை சுவாசிக்கும் போது
சொல்லவும் சொல்கின்றது

ம்ம்ம்
இன்று நான் உன்னைப்

பார்க்க வருவதில்லை
தினம் தினம் உன் வருகைக்காய்
காத்திருப்பதும் இல்லை

காரணம்

என் உயிரை காக்கும் என்
இதய அறைகளும் சுவாச அறைகளும்
உனையே நினைப்பதால்

புரிந்து கொள் உன்னை விரும்புவது
நான் எனக்குள் இருக்கும் என் உயிர்
இதனால் தான் நீ எனக்கு என்றும்
என் உயிர் காதலி

.: மாறன் :.

1 comment:

Anonymous said...

ம்ம்ம்..

காத்திருப்பதால்தான் காதல் புனிதமடைகிறது..

நேசமுடன்..
-நித்தியா