
இதயத்தின் நான்கு அறைகளிலும்
ஆழகி உன் புகைப்படங்கள்
பதியப்பட்டு கிடக்கின்றது
சுழலும் என் குறுதியும் ஓரு
முறை உனைப் பார்கக வேண்டும் என்று
நான் சுவாசிக்கும் சுவாசக்காற்றினை
சுவாச அறைகள் நிறுத்தி
என் காதலுக்காய் தூது செல்லக் கேட்கின்றது
நீ அவற்றை சுவாசிக்கும் போது
சொல்லவும் சொல்கின்றது
ம்ம்ம்
இன்று நான் உன்னைப்
பார்க்க வருவதில்லை
தினம் தினம் உன் வருகைக்காய்
காத்திருப்பதும் இல்லை
காரணம்
என் உயிரை காக்கும் என்
இதய அறைகளும் சுவாச அறைகளும்
உனையே நினைப்பதால்
புரிந்து கொள் உன்னை விரும்புவது
நான் எனக்குள் இருக்கும் என் உயிர்
இதனால் தான் நீ எனக்கு என்றும்
என் உயிர் காதலி
.: மாறன் :.
1 comment:
ம்ம்ம்..
காத்திருப்பதால்தான் காதல் புனிதமடைகிறது..
நேசமுடன்..
-நித்தியா
Post a Comment