Friday, August 10, 2007

பதியாத சுவடுகள




சுத்தித் திரிந்த காலம்
காற்றிலே கதைத்தை கவிதைகள்
பாடசாலை கீதம் பாட
நான் உனை நினைத்து சிரித்த
நாட்கள்

பள்ளி முனையில் மர நிழலில்
தோழனுடன் நான் காத்திருந்த
நிடமிங்களும் ! நீ என்னை பார்த்து
நடந்த நாட்கள்

நிழலாய் நான் உனை தெடர்ந்த
நாட்கள் ! நீ இல்லை என்று
தெரிந்தும் எவரையோ நீ என்று
பார்த்து சிரித்த நிமிடங்கள்

வகுப்பு தொடக்கத்தில் வாசல்
வந்து ! வகுப்பின் முடிவு வரை
காத்திருந்து உனை ரசித்த
நாட்களும் நிமிடங்களும்

கோவில் தேடத என் கால்களை
தினங்களில் காக்க வைத்த
நிமிடங்களும் நாம் சிரித்த
நாட்களும்

ஏன் உன் மனதில் மட்டும் இவைகள்
பதியப்படாமல் போனது

.: மாறன் :.

No comments: