Wednesday, August 29, 2007

1:35 மணி





நினைத்து நினைத்து பார்க்கிறேன்
அந்த ஒரு நிமிடத்தை
நின்று சிரித்த உன் முகம்
பார்க்க

கடிகாரத்தை கெஞ்சினேன்
கெதியேன்று போகச் சொல்லி
கள்ளி உனனை நான் பார்க்க
அந்த 1:35 மணிக்கு

பாடசாலை மணியிடம் மன்றாடினேன்
பாவை உன்னை பார்க்க ஒரு முறை
அடிக்குமாறு

நினைவுக்கு வந்தது நீ என்னை பார்த்த
முதல் மணி நேரமும் 1:35 மணி தான்
என்று

அன்று ஓடாத கடிகாரம் இன்றும்
என் வீட்டில் 1:35 மணியைத்தான்
காட்டுகிறது என்றும் உன் முகம்
பார்கக சொல்லி

.: மாறன் :.

No comments: