
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
அந்த ஒரு நிமிடத்தை
நின்று சிரித்த உன் முகம்
பார்க்க
கடிகாரத்தை கெஞ்சினேன்
கெதியேன்று போகச் சொல்லி
கள்ளி உனனை நான் பார்க்க
அந்த 1:35 மணிக்கு
பாடசாலை மணியிடம் மன்றாடினேன்
பாவை உன்னை பார்க்க ஒரு முறை
அடிக்குமாறு
நினைவுக்கு வந்தது நீ என்னை பார்த்த
முதல் மணி நேரமும் 1:35 மணி தான்
என்று
அன்று ஓடாத கடிகாரம் இன்றும்
என் வீட்டில் 1:35 மணியைத்தான்
காட்டுகிறது என்றும் உன் முகம்
பார்கக சொல்லி
.: மாறன் :.
No comments:
Post a Comment